sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ராதா கல்யாண மகோற்சவம்; கடலுாரில் பிப்., 16ல் நடக்கிறது

/

ராதா கல்யாண மகோற்சவம்; கடலுாரில் பிப்., 16ல் நடக்கிறது

ராதா கல்யாண மகோற்சவம்; கடலுாரில் பிப்., 16ல் நடக்கிறது

ராதா கல்யாண மகோற்சவம்; கடலுாரில் பிப்., 16ல் நடக்கிறது


ADDED : பிப் 01, 2025 12:19 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் புதுப்பாளையம் ஆருத்ரா மண்டபத்தில், பக்த பஜனை மண்டலி சார்பில் வரும் 16ம் தேதி 39ம் ஆண்டு ராதா கல்யாண மகோற்சவ விழா நடக்கிறது.

விழாவை முன்னிட்டு 15ம் தேதி காலை 7:30 மணிக்கு கணபதி பூஜை, 8:30 மணிக்கு அஷ்டபதி பஜனை, மாலை 5:30 மணிக்கு விஷ்ணு சஹஸ்ர நாமபாராயணம், மாலை 6:00 மணிக்கு ஜானவாசம் நடக்கிறது.

தொடர்ந்து, 16ம் தேதி காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி, காலை 8:00 முதல் 12:00 மணி வரை தோடயமங்களம், திவ்யநாமம் மற்றும் அபங்கங்கள் நடக்கிறது.

இதையடுத்து, பகல் 12:00 மணி முதல் 1:30 மணி வரை ராதா கல்யாண மகோற்சவ வைபவம் மற்றும் ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us