sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமிக்கு பாலியல் சீண்டல் தப்பியோடிய நபருக்கு வலை

/

சிறுமிக்கு பாலியல் சீண்டல் தப்பியோடிய நபருக்கு வலை

சிறுமிக்கு பாலியல் சீண்டல் தப்பியோடிய நபருக்கு வலை

சிறுமிக்கு பாலியல் சீண்டல் தப்பியோடிய நபருக்கு வலை


ADDED : ஜன 30, 2024 05:50 AM

Google News

ADDED : ஜன 30, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மனநலம் பாதித்த சிறுமியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இவரிடம், கடந்த 26ம் தேதி விருத்தாசலம் அடுத்த மாத்துார் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன், 52, என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள சுப்ரமணியனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us