sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு; குற்றவாளிகள் சிக்காததால் போலீஸ் திணறல்

/

கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு; குற்றவாளிகள் சிக்காததால் போலீஸ் திணறல்

கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு; குற்றவாளிகள் சிக்காததால் போலீஸ் திணறல்

கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு; குற்றவாளிகள் சிக்காததால் போலீஸ் திணறல்


ADDED : ஜன 06, 2025 06:47 AM

Google News

ADDED : ஜன 06, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கொலைக் குற்றவாளிகளை பிடிக்காததால், இறந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பதால், போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலுார் முதுநகர் அடுத்த சான்றோர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர்,34; கடந்த 1ம் தேதி சுத்துகுளம் அருகே கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.

முன்விரோதம் காரணமாக சுத்துக்குளத்தைச் சேர்ந்த சதீஷ், அன்பு ஆகியோர் சங்கரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலைக்குற்றவாளிகளை பிடிக்கும் வரை இறந்த சங்கரின் உடலை வாங்கமாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதனால் பிரேத பரிசோதனை முடிந்தும், சங்கரின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலேயே உள்ளது.

இதனால் குற்றவாளிகளை பிடிக்க கடலுார் முதுநகர் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us