sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேப்பூரில் 175 பேருக்கு நிவாரண தொகை வழங்கல்

/

வேப்பூரில் 175 பேருக்கு நிவாரண தொகை வழங்கல்

வேப்பூரில் 175 பேருக்கு நிவாரண தொகை வழங்கல்

வேப்பூரில் 175 பேருக்கு நிவாரண தொகை வழங்கல்


ADDED : டிச 18, 2024 07:18 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர் : வேப்பூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 175 பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வீடுகள் மற்றும் கால்நடைகள் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படுமென அரசு அறிவித்தது. அதில், மழையால் இடிந்த குடிசை வீட்டுக்கு ரூ. 8 ஆயிரம், ஓட்டு வீட்டுக்கு, ரூ. 6,500, இறந்த கால்நடைகளுக்கு தலா ரூ. 37 ஆயிரம், கன்றுக்கு ரூ. 20 ஆயிரம், ஆடுக்கு ரூ. 4 ஆயிரம், இறந்தவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேப்பூர் தாலுகாவில் வருவாய்த்துறை சார்பில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்தது. அதில், 103 குடிசை வீடுகளும், 51 ஓட்டு வீடுகள் இடிந்தன. 4 மாடுகள், 5 கன்றுகள், 11 ஆடுகள் இறந்தன. மேலும், மின்னல் தாக்கி ஒருவர் இறந்தார். அவர்களுக்கு, வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் உத்தரவின்படி, மழை பாதிப்பு நிவாரண உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us