sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருவந்திபுரம் ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

/

திருவந்திபுரம் ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

திருவந்திபுரம் ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

திருவந்திபுரம் ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை


ADDED : ஜன 06, 2025 10:32 PM

Google News

ADDED : ஜன 06, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; திருவந்திபுரம் கெடிலம் ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

சிகரம் மாற்றுத்திறனாளிகளின் மாற்றத்திற்கான சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனு:

கடலுார் அடுத்த திருவந்திபுரம் கெடிலம் ஆற்று பாலம் வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்த பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கி காயம் மற்றும் உயிர் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us