sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை

/

 போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை

 போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை

 போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை


ADDED : டிச 30, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கலெக்டருக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்க தலை வர் குணசேகரன் அனுப்பிய மனு:

புவனகிரி சட்டசபை தொகுதி, தாலுகா, ஒன்றியம் மற்றும் பேரூராட்சியின் தலைமையிடமாக உள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து சிதம்பரம் வழியாக வட மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இதனால் புவனகிரி சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

புவனகிரி பகுதியில் சாலையின் இருபக்கமும் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும், கால்நடை சுற்றித்திரிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us