sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

/

வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை


ADDED : ஆக 09, 2025 01:03 AM

Google News

ADDED : ஆக 09, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் ஆகாயத்தாமரை, சீமை கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வெள்ளாற்றிலிருந்து நேரடியாக பாசனத்திற்கு ஏ.டி.சி., மதகில் தண்ணீர் திறந்து அனுப்பும் ராஜன் வாய்க்கால் உள்ளது. வெள்ளாறு ஏ.டி.சி., மதகு முகப்பில் துவங்கி பின்னலுார் வாலாஜா ஏரி முகப்பு வரை வெள்ளாறுராஜன் வாய்க்கால் 3 கி.மீ., துாரம் உள்ளது.

வெள்ளாறு ராஜன் வாய்க்கால் துார்வாரி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாவதால் ஆகாயத் தாமரை, சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்நது புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், தண்ணீர் தடையின்றி செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, பாசனத்திற்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஓரிரு மாதங்களில் வடகி ழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தா மரை, முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us