sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குளத்தில் சம்புகளை அகற்ற கோரிக்கை 

/

குளத்தில் சம்புகளை அகற்ற கோரிக்கை 

குளத்தில் சம்புகளை அகற்ற கோரிக்கை 

குளத்தில் சம்புகளை அகற்ற கோரிக்கை 


ADDED : மே 30, 2025 05:48 AM

Google News

ADDED : மே 30, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு,:சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி கிராமத்தில் குளத்தில் உள்ள சம்புகளை அகற்ற வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புவனகிரி ஒன்றியம், ஆணைவாரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மேலாண்மை திட்டத்தில் கடந்த 2019-20ம் ஆண்டு 1 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணியில் சம்பு, புதர்களை அகற்றினர். ஐந்தாண்டுகள் கடந்துள்ள நிலையில் குளம் முழுவதும் சம்புகளும், ஆகாயத்தாமரைகளும் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.

ஆகாயத்தாமரை அதிகளவில் படர்ந்து குளத்தின் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் உள்ள கழிவு நீரை குளத்தில் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குளத்தில் இருந்து வெளியேறும் விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் சம்புகள் அகற்றி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us