sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எஸ்.பி.,யிடம் கோரிக்கை

/

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எஸ்.பி.,யிடம் கோரிக்கை

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எஸ்.பி.,யிடம் கோரிக்கை

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எஸ்.பி.,யிடம் கோரிக்கை


ADDED : ஜன 09, 2025 12:34 AM

Google News

ADDED : ஜன 09, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டுமென, பொது நல அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலுாரில் எஸ்.பி., ஜெயக்குமாரை மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ரமேஷ், லெனின், மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி, தனியார் பஸ் தொழிலாளர் நலச் சங்கம் தலைவா் குருராமலிங்கம் சந்தித்தனர். அப்போது, கடலுார் மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, நேதாஜி சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பார்க்கிங் இடம் கண்டறிந்து அமல்படுத்த வேண்டுமென, கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us