sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாட்டு வண்டியில் மணல் எடுக்க கோரிக்கை

/

மாட்டு வண்டியில் மணல் எடுக்க கோரிக்கை

மாட்டு வண்டியில் மணல் எடுக்க கோரிக்கை

மாட்டு வண்டியில் மணல் எடுக்க கோரிக்கை


ADDED : ஜூலை 25, 2025 10:55 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்; வான்பாக்கம் மணல் குவாரியில் மாட்டு வண்டிகளுக்கும் மணல் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி சேர்மன் ஜெயந்தியிடம், மாட்டு வண்டி உரிமையாளர்கள் அளித்த மனு: வண்டி மாடுகளை வைத்து கொண்டு வேலை கிடைக்காமல் மாடுகளை பராமரிக்கவே சிரமப்படுகிறோம். தற்போது வான்பாக்கம் பெண்ணையாற்றில் மணல் குவாரி துவங்க உள்ளனர்.

எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மாட்டு வண்டிகளுக்கும் மணல் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க.தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், வி.சி., நகர செயலாளர் திருமாறன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us