sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணிக்கூண்டுகளை பாதுகாக்க கலெக்டருக்கு கோரிக்கை

/

மணிக்கூண்டுகளை பாதுகாக்க கலெக்டருக்கு கோரிக்கை

மணிக்கூண்டுகளை பாதுகாக்க கலெக்டருக்கு கோரிக்கை

மணிக்கூண்டுகளை பாதுகாக்க கலெக்டருக்கு கோரிக்கை


ADDED : மார் 12, 2024 05:39 AM

Google News

ADDED : மார் 12, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுாரில் உள்ள பழமையான மணிக்கூண்டுகளை பாதுகாக்க, பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கடலுார் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொடுத்துள்ள மனு;

கடலுார் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள மணி கூண்டை (பழைய தண்ணீர் தொட்டி) அகற்றுவது குறித்து மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஞ்சக்குப்பம், சுப்புராயலு பூங்கா, கடலுார் பஸ் நிலையம், துறைமுகம் ஆகிய இடங்களில் உள்ள மணிக் கூண்டுகள் பழமையான கட்டட கலைக்கு வரலாற்று சான்றாக அமைந்துள்ளது. இந்த மணிக்கூண்டுகளை செப்பணிட்டு கடிகாரம் பொருத்தி இயக்கி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us