sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் குடியிருப்போர் சங்கம் தீர்மானம்

/

கடலுாரில் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் குடியிருப்போர் சங்கம் தீர்மானம்

கடலுாரில் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் குடியிருப்போர் சங்கம் தீர்மானம்

கடலுாரில் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் குடியிருப்போர் சங்கம் தீர்மானம்


ADDED : நவ 11, 2024 05:37 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் வில்வநகரில் நடந்தது.

தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மருதவாணன், ஆலோசகர் ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். இணைப் பொதுச் செயலாளர் தேவநாதன் வரவேற்றார்.

பொதுச் செயலாளர் வெங்கடேசன் பேசினார்.

கடலுாரில் பரவி வரும் டெங்கு மற்றும் விஷக்காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

கொண்டங்கி ஏரியை பாதுகாக்கப்பட்ட நீர்நிலை பகுதியாக அறிவித்து கொள்ளளவை அதிகப்படுத்தி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

கடலுார் மாநகராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

கடலுார் கெடிலம் மற்றும் பெண்ணையாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் மாநகராட்சி அலுவலகம் முன் டிச., 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us