sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

/

 நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

 நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

 நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்


ADDED : டிச 06, 2025 06:35 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மருங்கூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட, 500 ஏக்கர் நெற்பயிர்நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது.

இதையொட்டி, விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மருங்கூரில் சாகுபடி செய்யப்படுள்ள, 500 ஏக்கர் பரப்பிலான சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.

இதனால், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.






      Dinamalar
      Follow us