தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

 நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

 நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்


ADDED : டிச 06, 2025 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 06:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மருங்கூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட, 500 ஏக்கர் நெற்பயிர்நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது.

இதையொட்டி, விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மருங்கூரில் சாகுபடி செய்யப்படுள்ள, 500 ஏக்கர் பரப்பிலான சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.

இதனால், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us