sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொடர் மழையால் நெற்பயிர்கள் செழிப்பு

/

தொடர் மழையால் நெற்பயிர்கள் செழிப்பு

தொடர் மழையால் நெற்பயிர்கள் செழிப்பு

தொடர் மழையால் நெற்பயிர்கள் செழிப்பு


ADDED : நவ 04, 2025 01:26 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் கிடைப்பதால் விவசாயிகள் கரும்பு, வாழை, நெல் போ ன்ற பயிர்களை அதிகளவு பயிர் செய்து வந்தனர். கரும்பு பயிரிட அதிக செலவாகிறது. சரியான விலை கிடைக்காததாலும், வெட்டு கூலி அதிகமானதால், கரும்பு பயிர் செய்ய விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. நெல்லுக்கு மத்திய மாநில அரசுகள் கூடுதல் விலையுடன், ஊக்க தொகையும் வழங்குகின்றனர்.

இதனால் விவசாயிகள் நெல் பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டுக்கு மூன்று போகம் பயிர் செய்வதால் நெல்லில் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. தற்போது சம்பா பட்டத்தில் நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிர் செய்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் நெல் செழித்து வளர்ந்து பச்சை பசேலென ரம்யமாக காட்சி அளிக்கிறது.






      Dinamalar
      Follow us