sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தண்ணீர் வடியாததால் நோய் பரவும் அபாயம்

/

தண்ணீர் வடியாததால் நோய் பரவும் அபாயம்

தண்ணீர் வடியாததால் நோய் பரவும் அபாயம்

தண்ணீர் வடியாததால் நோய் பரவும் அபாயம்


ADDED : டிச 08, 2024 05:17 AM

Google News

ADDED : டிச 08, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் தேங்கியிருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் பெண்ணையாற்றின் வெள்ளநீர் புகுந்ததால் 18 வார்டுகளில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கியது. 5 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை தண்ணீர் வடியவில்லை.

விஜயலட்சுமி நகர், சுகம் நகர், நிலா நகர், திடீர்குப்பம் உட்பட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக நகராட்சி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us