sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கால்வாய் அடைப்பு நோய் பரவும் அபாயம்

/

கால்வாய் அடைப்பு நோய் பரவும் அபாயம்

கால்வாய் அடைப்பு நோய் பரவும் அபாயம்

கால்வாய் அடைப்பு நோய் பரவும் அபாயம்


ADDED : ஆக 24, 2025 10:20 PM

Google News

ADDED : ஆக 24, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யாததால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சி முழுவதும் பல கிலோ மீட்டர் துாரத்திற்கு கழிவுநீர் கால்வாய் உள்ளது. இவற்றை சுத்தம் செய்ய போதுமான அளவில் நிரந்தர பணியாளர்கள் இல்லை. ஒப்பந்த பணியாளர்கள் சிலர் இந்த துாய்மை பணியை செய்தாலும் கூடுதல் ஆட்கள் இல்லாததால் துாய்மை பணியில் தொய்வு ஏற்படுகிறது.

பொதுமக்கள் சிலர் குப்பையை தெருவில் கொட்டுவதால் பாலிதீன் கவர்கள் கால்வாயில் விழுந்து அடைத்து கொள்கிறது. இதனால் முறையாக கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடக்காததால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, கழிவுநீர் கால்வாயை துாரவார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us