sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மேல்கவரப்பட்டில் நிவாரணம் கேட்டு சாலை மறியல்

/

மேல்கவரப்பட்டில் நிவாரணம் கேட்டு சாலை மறியல்

மேல்கவரப்பட்டில் நிவாரணம் கேட்டு சாலை மறியல்

மேல்கவரப்பட்டில் நிவாரணம் கேட்டு சாலை மறியல்


ADDED : டிச 13, 2024 06:33 AM

Google News

ADDED : டிச 13, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு ஊராட்சியில் மழை நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு ஊராட்சியில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நிவாரண தொகை வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை பண்ருட்டி-கடலுார் சாலையில் காலை 10:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி தாசில்தார் ஆனந்த், இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதன் பேரில் 10:30 மணிக்கு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், இச்சாலை வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us