sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சாலை விரிவாக்க பணி ஆய்வு

/

 சாலை விரிவாக்க பணி ஆய்வு

 சாலை விரிவாக்க பணி ஆய்வு

 சாலை விரிவாக்க பணி ஆய்வு


ADDED : நவ 16, 2025 03:53 AM

Google News

ADDED : நவ 16, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சாலை அகலப்படுத்தும் பணியினை சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் 'திடீர்'

ஆய்வு செய்தார்.

சேத்தியாத்தோப்பு-கீரப்பாளையம் சாலையை 7 மீட்டராக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. சி.சாத்தமங்கலத்தில் துவங்கி பாழ்வாய்க்கால் வரை 2 கி.மீ., துாரம் வரை நடைபெறும் பணியில் சாலை இருபுற ஓரங்களிலும் தால, 1 மீட்டருக்கு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

நேற்று காலை 11:00 மணியளவில் சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன் ஆய்வு செய்து, பணியாளர்களிடம் விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

சிதம்பரம் உதவி பொறியாளர் கார்த்தி, சாலை ஆய்வாளர் குலோத்துங்கன் உள்ளிட்டோர், ஆய்வின் போது உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us