sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரெட்டிச்சாவடி அருகே 2 வீடுகளில் நகை, பணம் துணிகர திருட்டு

/

ரெட்டிச்சாவடி அருகே 2 வீடுகளில் நகை, பணம் துணிகர திருட்டு

ரெட்டிச்சாவடி அருகே 2 வீடுகளில் நகை, பணம் துணிகர திருட்டு

ரெட்டிச்சாவடி அருகே 2 வீடுகளில் நகை, பணம் துணிகர திருட்டு


ADDED : மே 01, 2025 07:07 AM

Google News

ADDED : மே 01, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே இரண்டு வீடுகளில் ரூ. 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி அடுத்த மேல்அழிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், 49. இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் குடும்பத்தினருடன் துாங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த ஒரு சவரன் தங்க நகை மற்றும் 17ஆயிரம் ரொக்கத்தை திருடினர்.

தொடர்ந்து பக்கத்து வீடான திருஞானசம்பந்தம் என்பவரது வீட்டின் பின்பக்க கதவை திறந்து 2 கிராம் மோதிரம், 1,500 ரூபாய் ரொக்கத்தை திருடிச்சென்றனர். நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் எழுந்து பார்த்த போது, பீரோ மற்றும் சூட்கேசில் இருந்து நகை, பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து வீடு புகுந்து திருடியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us