sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரி டிரைவரை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு

/

லாரி டிரைவரை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு

லாரி டிரைவரை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு

லாரி டிரைவரை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு


ADDED : செப் 05, 2025 03:21 AM

Google News

ADDED : செப் 05, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி:லாரி டிரைவரை மிரட்டி செல்போன், பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த புல்லையா மகன் திம்னய்யா 26; இவர் ஆந்திராவில் இருந்து நெய்வேலி என்.எல்.சி,யில் புதிய அனல் மின் நிலையத்திற்கு தாது பொருட்களை நள்ளிரவு நேரத்தில் ஏற்றி வந்துள்ளார்.

என்.எல்.சி., பி.சி.ஸ்டோர் அருகே லாரியை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர், லாரி டிரைவரை மிரட்டி செல்போன், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறித்து சென்றுவிட்டனர்.

இது குறித்து திம்னய்யா அளித்த புகாரின் பேரில், நெய்வேலி ெதர்மல் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us