sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.1.70 கோடி கோவில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

/

ரூ.1.70 கோடி கோவில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

ரூ.1.70 கோடி கோவில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

ரூ.1.70 கோடி கோவில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு


ADDED : ஆக 21, 2025 10:06 PM

Google News

ADDED : ஆக 21, 2025 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்; வேப்பூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் அகற்றப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேப்பூரில் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இதற்கு, சொந்தமாக 4,860 சதுர அடியில் பரப்பளவிலான நிலம், காட்டுமயிலுார் கூட்டுரோட்டில் அமைந்துள்ளது. இதனை, சிலர் ஆக்கிரமிப்பு செய்த நிலையில், அதை மீட்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில், ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடலுார் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ரூ., 1.70 கோடி மதிப்பிலான இடத்தின் சொத்துக்கள் மீட்டு, கோவில் நிர்வாகத்திடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதி கிராம மக்கள், பக்தர்கள் ம கிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us