sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ரூ. 5 லட்சம் நகை திருட்டு: கடலுார் அருகே துணிகரம்

/

 ரூ. 5 லட்சம் நகை திருட்டு: கடலுார் அருகே துணிகரம்

 ரூ. 5 லட்சம் நகை திருட்டு: கடலுார் அருகே துணிகரம்

 ரூ. 5 லட்சம் நகை திருட்டு: கடலுார் அருகே துணிகரம்


ADDED : நவ 22, 2025 07:34 AM

Google News

ADDED : நவ 22, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே வீடு புகுந்து 5 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கம், மேலக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் தீபக்,28; இவர், நேற்று மதியம் வீட்டை பூட்டாமல் தாழ்ப்பாள் போட்டு வெளியில் சென்றார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்த போது, கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, மர்ம நபர்கள் பீரோவை திறந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 சவரன் நகைகளை திருடிச் சென்றது தெரிந்தது.

புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us