sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை

/

பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை

பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை

பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : ஏப் 30, 2025 07:18 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி; வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

பண்ருட்டி தாலுகா, பத்திரக்கோட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் ரோஷினி,25; இவருக்கும், குள்ளஞ்சாவடி அடுத்த அகரத்தைச் சேர்ந்த தனுஷ்கோடி,31; என்பவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.

கடந்த, 24ம் தேதி, இரவு கணவர் வீட்டில் இருந்த ரோஷினி துாக்கில் சடலமாக தொங்கிய நிலையில் குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

தனது மகளை வரதட்சணை கேட்டு தனுஷ்கோடி, மாமியார் சுமதி துன்புறுத்தியதால் ரோஷினி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் கவிதா குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் வரதட்சணையால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us