sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தனிப்பிரிவு காவலருக்கு எஸ்.பி.,பாராட்டு

/

தனிப்பிரிவு காவலருக்கு எஸ்.பி.,பாராட்டு

தனிப்பிரிவு காவலருக்கு எஸ்.பி.,பாராட்டு

தனிப்பிரிவு காவலருக்கு எஸ்.பி.,பாராட்டு


ADDED : மே 22, 2025 11:35 PM

Google News

ADDED : மே 22, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: ரெட்டிச்சாவடியில் கொலை நோக்கத்தில் பதுங்கியிருந்தவர்களை கண்டறிந்து, கைது செய்து குற்றத்தை தடுக்க பணியாற்றிய தனிப்பிரிவு போலீசுக்கு எஸ்.பி.,பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலத்தில் கடந்த 2005ல் நடந்த அதே பகுதியைச் சேரந்த கீழ்குமாரமங்கம் சதாசிவம் என்பவர் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் 8 பேர் ஆயுதங்களுடன் கடந்த 14ம் தேதி பதுங்கியிருந்தனர்.

தனிப்பிரிவு போலீஸ் கனகராஜ் அளித்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து செயல்பட்டு 8 பேரையும் ஆயுதங்களுடன் கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு, குற்றச்செயலை தடுத்த தனிப்பிரிவு போலீஸ் கனகராஜை, எஸ்.பி.,ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us