/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கழுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
/
கழுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
ADDED : ஆக 02, 2025 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள பகவதி (எ) கழுத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது.
கடலுார் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள பகவதி (எ) கழுத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவத்தையொட்டி கடந்த 30ம் தேதி காலை மகா அபிேஷகம், மாலை புஷ்ப அலங்காரம் நடந்தது. 31ம் தேதி சந்தன காப்பு அலங்காரம், 1ம் தேதி பெண் ணையாற்றில் இருந்து கரகம் கொண்டு வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து, தீபாராதனையும், சாகை வார்த்தலும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.