sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணாடம் பகுதியில் கனமழை நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள்

/

பெண்ணாடம் பகுதியில் கனமழை நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள்

பெண்ணாடம் பகுதியில் கனமழை நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள்

பெண்ணாடம் பகுதியில் கனமழை நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள்


ADDED : டிச 03, 2024 06:40 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: தொடர் மழை காரணமாக பெண்ணாடம் பகுதியில் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், நந்திமங்கலம், கோனுார், வடகரை, அரியராவி, மாளிகைக்கோட்டம், இறையூர், கொத்தட்டை, அருகேரி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா நெற் பயிர்கள், போதிய வடிகால் வசதியின்றி நீரில் மூழ்கின.

இதனால் மகசூல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us