sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தியவர் கைது 

/

மணல் கடத்தியவர் கைது 

மணல் கடத்தியவர் கைது 

மணல் கடத்தியவர் கைது 


ADDED : நவ 10, 2024 06:13 AM

Google News

ADDED : நவ 10, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பைக்கில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று காவனுார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காவனுார் பகுதியில் உள்ள வெள்ளாற்றில், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அறிவழகன், 38;என்பவர் பைக்கில் ஆற்றுமணல் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, அறிவழகனை கைது செய்தனர்.

மேலும், அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us