sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தியவர் கைது

/

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 26, 2025 05:49 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : பைக்கில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

மருதுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வத்துராயன்தெத்து காளிக்கோவில் அருகில், பைக்கில் சந்தேகம்படும்படி வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பைக்கில் 5 மூட்டைகளில் வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்,34; என்பவரை போலீசார் கைது செய்து, பைக் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல்செய்தனர்.






      Dinamalar
      Follow us