தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 26, 2025 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2025 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி : பைக்கில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

மருதுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வத்துராயன்தெத்து காளிக்கோவில் அருகில், பைக்கில் சந்தேகம்படும்படி வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பைக்கில் 5 மூட்டைகளில் வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்,34; என்பவரை போலீசார் கைது செய்து, பைக் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல்செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us