sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தல் 6 பேர் கைது

/

மணல் கடத்தல் 6 பேர் கைது

மணல் கடத்தல் 6 பேர் கைது

மணல் கடத்தல் 6 பேர் கைது


ADDED : பிப் 02, 2024 12:01 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று அதிகாலை இடம்கொண்டான்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது உரிய அனுமதியின்றி மாட்டுவண்டிகளில் சிலர் மணல் கடத்தியது தெரியவந்தது.

மணல் கடத்திய தங்களிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்த், 32, அன்பரசன், 28, அன்பழகன், விஜயகுமார், 45, அருள், 34, கிருஷ்ணமூர்த்தி, 45, ஆகிய, 6 பேரை கைது செய்தனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us