sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தல்: ஒருவர் கைது

/

மணல் கடத்தல்: ஒருவர் கைது

மணல் கடத்தல்: ஒருவர் கைது

மணல் கடத்தல்: ஒருவர் கைது


ADDED : ஜன 26, 2024 12:13 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேர்க்காம்பாளையத்தில் மாட்டு வண்டியில் ஆற்று மணல் ஏற்றி வந்த குறவன்பாளையத்தை சேர்ந்த முருகன்,45;என்பவரை கைது செய்தனர்.

அதேபோல் வானமாதேவி பாலம் அருகே மாட்டு வண்டியில் ஆற்று மணல் ஏற்றி வந்தார்.

போலீசாரை கண்டதும் தப்பியோடினார். நடுவீரப்பட்டு போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us