sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தல்: இருவர் கைது

/

மணல் கடத்தல்: இருவர் கைது

மணல் கடத்தல்: இருவர் கைது

மணல் கடத்தல்: இருவர் கைது


ADDED : அக் 21, 2024 06:27 AM

Google News

ADDED : அக் 21, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கம்மாபுரம் அருகே மொபட்டில் மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.

அப்போது, கோ.ஆதனுாரில் மொபட்டுகளில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், அதே பகுதியை சேர்ந்த ராஜா, 25, ராஜகுரு, 19, என்பதும், மொபட்டுகளில் 6 மூட்டைகளில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, மொபட் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us