/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆத்மநாதர் கோவிலில் சங்காபிஷேகம்
/
ஆத்மநாதர் கோவிலில் சங்காபிஷேகம்
ADDED : நவ 19, 2025 07:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: ஆத்மநாதர் கோவிலில் சங்காபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குறிஞ்சிப்பாடி, கடை வீதியில் அமைந்துள்ள ஆத் ம நாதர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோம வாரம் விமரிசை யாக நடந்தது.
நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு மேல் குறிஞ்சிப்பாடி வியாபாரிகள், கோவில் நிர்வாகம் சார்பில், 108 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை பிரதோஷ பூஜை நடைபெற்றது.

