தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு

துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு

துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு


ADDED : ஆக 20, 2025 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 07:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி : கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

மேலாளர் பாலசங்கர் வரவேற்றார். பி.டி.ஓ., (திட்டம்) ஆனந்தன், இன்ஜினியர் பூவராகவன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., (நிர்வாகம்) பார்த்திபன் தேசியக்கொடியேற்றி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, துணை பி.டி.ஓ., சபிதா சேவையை பாராட்டி பேசினார்.

சிறப்பாக பணியாற்றிய கந்தகுமாரன் மற்றும் வடஹரிராஜபுரம் கிராம ஊராட்சிகளை சேர்ந்த துாய்மை பணியாளர்கள் 10 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

முதுநிலை அலுவலர் பாலசுப்பரமணியம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us