ADDED : ஜூன் 07, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : டிராக்டரில் சவுடு மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, வேளங்கிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே, டிராக்டர் டிப்பரில் மணல் கடத்திய வந்த அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம்,40; என்பவரை போலீசார் கைது செய்தனர்.