sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான்

/

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான்

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான்

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான்


ADDED : மார் 19, 2025 09:33 PM

Google News

ADDED : மார் 19, 2025 09:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி வினாயகா பள்ளியின் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து, பெண்கள் மட்டும் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

ஆவினங்குடி விநாயகா பள்ளி முதல்வர் மங்கையர்க்கரசி , மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி வரவேற்றார்.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து கூடலுாரிலிருந்து ஆவினங்குடி வரை நடந்த பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.எஸ்.பி., மோகன் பரிசு வழங்கினார். பள்ளி துணை முதல்வர் மகேஸ்வரி, பசுமைத்துாண்கள் அறிவழகன், டாக்டர் மகேஸ்வரி, வினா பிரதீபா ராஜா, டாக்டர்கள் ராதா நிஷாந்தி, சரண்யா, சங்கீதா ஆகியோர், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us