sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எஸ்.பி., ஆபீசில் தொழிலாளி தற்கொலை முயற்சி

/

எஸ்.பி., ஆபீசில் தொழிலாளி தற்கொலை முயற்சி

எஸ்.பி., ஆபீசில் தொழிலாளி தற்கொலை முயற்சி

எஸ்.பி., ஆபீசில் தொழிலாளி தற்கொலை முயற்சி


ADDED : பிப் 13, 2024 05:48 AM

Google News

ADDED : பிப் 13, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் ஒருவர் விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் எஸ்.பி., அலுவலக வளாக நுழைவு வாயில் அருகில் நேற்றிரவு 11:00 மணிக்கு ஒருவர் மயங்கி கிடந்தார். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த நபரை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில், சிதம்பரம், வாழக்கொல்லையைச் சேர்ந்த பூவழகன், 45; என்பதும், கடன் பிரச்னையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கடலுார் அரசுமருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us