sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சமூக விரோதிகள் புகலிடமாக பள்ளி வளாகம்

/

சமூக விரோதிகள் புகலிடமாக பள்ளி வளாகம்

சமூக விரோதிகள் புகலிடமாக பள்ளி வளாகம்

சமூக விரோதிகள் புகலிடமாக பள்ளி வளாகம்


ADDED : ஜன 22, 2025 04:45 AM

Google News

ADDED : ஜன 22, 2025 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் சமையல் கூடம், குழந்தைகள் மையம் உள்ளன. பள்ளி அருகிலேயே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்படுகிறது.

பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் முன்பகுதியில் கேட் இல்லை. இதனால் பள்ளி வளாகம் திறந்த நிலையிலேயே உள்ளது.

இதனால் பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக போதை ஆசாமிகள் மது அருந்திவிட்டு, பாட்டில்களை அங்கேயே உடைத்து செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us