sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி மாணவர் மாயம்; போலீஸ் விசாரணை

/

பள்ளி மாணவர் மாயம்; போலீஸ் விசாரணை

பள்ளி மாணவர் மாயம்; போலீஸ் விசாரணை

பள்ளி மாணவர் மாயம்; போலீஸ் விசாரணை


ADDED : ஜன 29, 2025 07:19 AM

Google News

ADDED : ஜன 29, 2025 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த எருமனுாரை சேர்ந்தவர் செந்தில்முருகன் மகன் ஹரிஷ், 14. அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றவர், மாலை வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரணையில் பள்ளிக்கு செல்லாமல் ஹரிஷ் மாயமானது தெரிய வந்தது. அவரது தாய் மாமன் சுரேஷ், 30, புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து மாணவரை தேடி வருகிறார்.

மேலும், மாணவரை பற்றிய தகவல் தெரிந்தால், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் 96007 83600, 96009 07385 என்ற மொபைல் எண்களில் தெரிவிக்கலாம்.






      Dinamalar
      Follow us