sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'

/

பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'

பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'

பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'


ADDED : ஏப் 27, 2025 06:54 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்,23; திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு ராங்கால் மூலமாக காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 பயிலும் 16 வயது சிறுமியுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மணிகண்டன், அடிக்கடி மாணவியின் ஊருக்கு வந்து அவருடன் சுற்றித் திரிந்தார். இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன் மாணவிக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர், மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us