sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெள்ளத்தில் மாயமான மூதாட்டி உடலை தேடும் பணி தீவிரம்

/

வெள்ளத்தில் மாயமான மூதாட்டி உடலை தேடும் பணி தீவிரம்

வெள்ளத்தில் மாயமான மூதாட்டி உடலை தேடும் பணி தீவிரம்

வெள்ளத்தில் மாயமான மூதாட்டி உடலை தேடும் பணி தீவிரம்


ADDED : மே 19, 2025 03:14 AM

Google News

ADDED : மே 19, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மனைவி முத்துலட்சுமி, 77. இவர், நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள மாரியம்மன் கோவில் ஓடையை கடக்க முயன்றார்.

அப்போது, கனமழை காரணமாக, ஓடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் மூதாட்டி சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.

இதையறிந்த ஆலடி போலீசார் மற்றும் மங்கலம்பேட்டை தீயணைப்பு துறையினர், நேற்று முன்தினம் இரவு முழுதும் மூதாட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மூதாட்டி அணிந்திருந்த சேலை, ஓடையில் இருந்த முட்புதரில் சிக்கியிருந்தது. இதனால், மூதாட்டியின் உடல் மண்ணில் புதைந்திருக்கலாம். ஓடையில் மண்ணை தோண்டி தேடும் பணி தொடர்ந்து நடந்தது.






      Dinamalar
      Follow us