sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா விற்பனை: ஒருவர் கைது

/

குட்கா விற்பனை: ஒருவர் கைது

குட்கா விற்பனை: ஒருவர் கைது

குட்கா விற்பனை: ஒருவர் கைது


ADDED : ஜன 05, 2024 12:19 AM

Google News

ADDED : ஜன 05, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் ஆல்பேட்டையை சேர்ந்தவர் ஜான்பாட்சா, 50; இவர், ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே தனது பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தார்.

தகவலறிந்த கடலுார் புதுநகர் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி, ஜான்பாட்சாவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தார்.






      Dinamalar
      Follow us