sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையில் கழிவுநீர் தேக்கம் நெல்லிக்குப்பத்தில் அவலம்

/

சாலையில் கழிவுநீர் தேக்கம் நெல்லிக்குப்பத்தில் அவலம்

சாலையில் கழிவுநீர் தேக்கம் நெல்லிக்குப்பத்தில் அவலம்

சாலையில் கழிவுநீர் தேக்கம் நெல்லிக்குப்பத்தில் அவலம்


ADDED : பிப் 20, 2024 03:02 AM

Google News

ADDED : பிப் 20, 2024 03:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : சென்னை- கன்னியாகுமரி தொழில் அபிவிருத்தி சாலை பணியின் ஒரு கட்டமாக, கடலூரில் இருந்து மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணி நடக்கிறது. நெல்லிக்குப்பம் நகர பகுதியில் இதற்காக சாலையின் இருபுறமும் நகராட்சியால் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் அகற்றப்பட்டு, புதியதாக வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு வருகிறது.

இப்பணியில் நெல்லிக்குப்பம் விநாயகர் கோவில் அருகில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை மழைநீர் வடிகால் அமைக்காமல் சாலை போட்டனர். தற்போது ரெடிமேடாக வாய்க்கால் பொறுத்தும் பணி நடக்கிறது. கால்வாய் இணைப்பு இல்லாமல் துண்டு துண்டாக போடப்பட்டுள்ளது.

இதனால் சாலையோரம் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் கழிவுநீரிலேயே நடக்க வேண்டியுள்ளது. சாலையில் தண்ணீர் தேங்குவாதல் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, வடிகால் பணியை விரைந்த முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us