sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆடுகள் மர்ம சாவு

/

ஆடுகள் மர்ம சாவு

ஆடுகள் மர்ம சாவு

ஆடுகள் மர்ம சாவு


ADDED : டிச 15, 2024 07:16 AM

Google News

ADDED : டிச 15, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மங்கலம்பேட்டை அடுத்த வீராரெட்டிகுப்பம் விவசாயி ஆனந்தசாமி. பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலையில் பட்டியில் இருந்த ஆடுகளில் இரண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தன. மர்ம காய்ச்சலால் ஆடுகள் இறந்தது தெரிய வந்தது. தொடர் மழை பெய்து வரும் நிலையில் ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கால்நடைத்துறை முகாமிட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us