sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆடுகள் திருட்டு: இருவர் கைது

/

ஆடுகள் திருட்டு: இருவர் கைது

ஆடுகள் திருட்டு: இருவர் கைது

ஆடுகள் திருட்டு: இருவர் கைது


ADDED : மார் 25, 2025 06:52 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர் : வேப்பூர் அருகே 2 ஆடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

வேப்பூர் கூட்டுரோட்டில் போலீசார் நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டி.வி.எஸ்., எக்செல் மோட்டார் சைக்கிளில் 2 ஆடுகளுடன் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது, ஒருவர் தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார் மற்ற இரண்டு பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அவர்கள், சின்னசேலத்தை சேர்ந்த பாலமுருகன், 39; வெங்கடேசன், 42; ஜெயராமன் என்பதும், மூவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு வேப்பூர் அடுத்த ஏ.கொளப்பாக்கம் கிராமத்தில் இருந்து 2 ஆடுகளை திருடிக்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பாலமுருகன், வெங்கடேசனை கைது செய்தனர். தப்பியோடிய ஜெயராமனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us