sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு

/

பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு

பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு

பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு


ADDED : செப் 28, 2024 05:31 AM

Google News

ADDED : செப் 28, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பஸ் பயணிகள் அவதியடைகின்றனர்.

பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி சுற்றியுள்ள திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், தாழநல்லுார், செம்பேரி மற்றும் அரியலுார் மாவட்ட கிராமங்கள் என உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விருத்தாசலம், திட்டக்குடி, திருச்சி, கடலுார், சேலம் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.

பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியில்லாததால் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே, பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us