sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கன மழையால் நிரம்பியது நடராஜர் கோவில் சிவகங்கை குளம்

/

கன மழையால் நிரம்பியது நடராஜர் கோவில் சிவகங்கை குளம்

கன மழையால் நிரம்பியது நடராஜர் கோவில் சிவகங்கை குளம்

கன மழையால் நிரம்பியது நடராஜர் கோவில் சிவகங்கை குளம்


ADDED : அக் 23, 2025 11:40 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்.: சிதம்பரத்தில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக, நடராஜர் கோவில் குளம் நடைபாதை வரை தண்ணீர் நிரம்பியது.

கடலுார் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரகாலமாகவே, அவ்வப்போது கன மழை மற்றம் மிதமான மழை பெய்து வந்தது.

இதனால் தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க கூட பொதுமக்கள் கடை வீதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், தீபாவளிக்கு முன்தைய தினம், ஒரு நாள் மட்டும் குறைந்திருந்தது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் கன மழை துவங்கி பெய்து வருகிறது.

இதனால் சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தக்குளத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளது. குளத்தை சுற்றியுள்ள சுற்றுப்புற பாதை தண்ணீர் மூழ்கியுள்ளது.






      Dinamalar
      Follow us