sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தினமலரின் பங்களிப்பால் சமூக பிரச்னைக்கு தீர்வு

/

தினமலரின் பங்களிப்பால் சமூக பிரச்னைக்கு தீர்வு

தினமலரின் பங்களிப்பால் சமூக பிரச்னைக்கு தீர்வு

தினமலரின் பங்களிப்பால் சமூக பிரச்னைக்கு தீர்வு


ADDED : செப் 05, 2025 11:56 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:'தினமலர்' நாளிதழ் மக்களுக்கு இப்போது போல் எப்போதும் சேவை புரிய வேண்டுமென, கடலுார் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் டாக்டர் அனிதா ரமேஷ் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

'தினமலர்' நாளிதழ் மக்களின் நலனுக்காகவும், சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. செய்திகள் துல்லியமாகவும், நடுநிலையாகவும் உள்ளன. மக்களுக்கு ஒரு நல்ல கண்ணோட்டத்தை வழங்குகிறது.

எல்லா தரப்பு மக்களுக்கும், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் தேவைப்படும் செய்திகள், விளம்பரங்கள், கருத்துகள் அனைத்தையும் உடனுக்குடன் துல்லியமாக, சிறப்பான முறையில் தருகிறது. 'தினமலர்' நாளிதழ் ஒவ்வொரு தனிமனிதனின் வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ளது.

ஒவ்வொரு தனிமனிதனின் வெற்றியே, சமுதாயத்தின் வெற்றி. வெற்றிக்கான வழிவகுக்கும் பவளவிழா காணும் 'தினமலர்' நாளிதழ் பல நுாறாண்டுகள் கடந்து, மக்களுக்கு இப்போது போல் எப்போதும் சேவை புரிய நன்றிகளோடு வாழ்த்தி மகிழ்கிறோம்.






      Dinamalar
      Follow us