sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

/

தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை


ADDED : பிப் 02, 2025 04:58 AM

Google News

ADDED : பிப் 02, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே மதுகுடித்துவிட்டு வந்த மகனை தந்தை கண்டித்ததால், மனமுடைந்த மகன் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடலுார் அடுத்த கீழ்அழிஞ்சிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் ரவிக்குமார், 17; இவர் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்த ரவிக்குமார், நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இதை அறித்த ரமேஷ் மகனை கண்டித்தார். மீண்டும் நேற்று கண்டித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த ரவிக்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காலை 10மணிக்கு புடவையால் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us