sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாமியாரை அம்மிக்குழுவியால் தாக்கிய மருமகன் கைது

/

மாமியாரை அம்மிக்குழுவியால் தாக்கிய மருமகன் கைது

மாமியாரை அம்மிக்குழுவியால் தாக்கிய மருமகன் கைது

மாமியாரை அம்மிக்குழுவியால் தாக்கிய மருமகன் கைது


ADDED : ஏப் 16, 2025 06:52 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : மாமியாரை அம்மிக் குழவியால் தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி அடுத்த கீழமணக்குடி பிள்ளைகுளம் தெருவை சேர்ந்தவர் குமார், 45; கொத்தனார்.

இவரது மனைவி வசந்தி, 42; கணவர் குமாரை பிரிந்து, வசந்தி கடந்த மூன்று ஆண்டுகளாக, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பெரியப்பட்டு வந்த குமார், மாமியார் பாப்பாத்தி, 60; வீட்டிற்கு சென்று துாங்கிக் கொண்டிருந்த அவரை அம்மிக் குழவியால் தாக்கினார். இதில், படுகாயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us