sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மகன் மாயம்: தந்தை புகார்

/

 மகன் மாயம்: தந்தை புகார்

 மகன் மாயம்: தந்தை புகார்

 மகன் மாயம்: தந்தை புகார்


ADDED : ஜன 20, 2026 03:06 AM

Google News

ADDED : ஜன 20, 2026 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் மகன் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார்

குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் அனுராஜ், 19. கடலுார் தனியார் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் படித்து வருபவர். பொங்கல் பண்டிகையை ஒட்டி கல்லுாரி விடுமுறையால் வீட்டில் இருந்த அனுராஜ், நேற்று முன்தினம் திடீரென மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மகன் மாயமானது குறித்து கோபாலகிருஷ்ணன் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us